விண்மீன்கள் இடையே
மேனிபோல் செம்பட்டுடுத்தி
புன்சிரிப்புபோல் நகையணிந்து
குளிர்நிலவாய் நீ இருக்க
நின்னருகே
தூய கதிரவனே
உன்னவராய் அமர
என் நேசதிற்குள்
காதல் மலர்வதை
கண்டேனடி
எவ்வாறு
வான்மழை கண்ட
வண்ண மயில்போல்
மகிழ்ந்து ஆடுமோ
அதுபோல்
மகிழ்ந்தேனடி தோழி.
Thursday, April 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment