Wednesday, April 14, 2010

எந்நேரமும் நட்பே

இதமான காலை - உன் பாசத்தின் அரவணைப்பு
சுட்டெரிக்கும் பகல் - உன் கோபம்
இனிமையான மாலை - உன் புன்சிரிப்பு
குளிர் இரவு - உன் நேசத்தின் வாசம்

என் நேரமும் உன் நட்பில்
தோயிந்த
நான்.

No comments:

Post a Comment