Thursday, April 15, 2010

சுவாசமாக

எனக்குள் நீ
உறங்காத கதிரவன்
ஓயாத கடிகாரம்
சீர்கெடாத ஒழுக்கம்
கலையாத கனவு
அழியா காவியம்
~~
உன் இதயத்தில்
நேசத்தின் சுவாசமாக
நான்.

No comments:

Post a Comment