தாயை போல்
பாசமானவன் நீ
முதல் பள்ளி போல்
புதுமையானவன் நீ
முதல் கல்லூரி போல்
உற்சாகமானவன் நீ
முதுல் வேலை போல்
வளமானவன் நீ
முதல் இரவு போல்
புத்துணர்ச்சியானவன் நீ
முதல் குழந்தை போல்
மென்மையானவன் நீ
முதல் நட்பை போல்
முழுமையானவன் நீ.
Monday, April 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment