Monday, April 12, 2010
தவறி தரையில்
விழுந்த மீன்போல்
நானும் தத்தளித்து
கொண்டிருந்தேன்
எவ்வாறும் மீனை
நீர்தொட்டியில்லிட்டு
காபாற்றுவர்களோ
அதுபோல்
என் கரம்பற்றி
நட்பு தொட்டிகுள்ளிட்டு
நேச சுவாசத்தை
தந்தவன் நீ
தோழா.
நீ என் நட்பின் இறைவன்.
சோலை:
நட்பின் கல்வெட்டுக்கள்
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment