Saturday, April 17, 2010

மகாகவி பாரதியார்

எட்டையபுரத்தின்
மின்னல் கீற்று
பாரதத்தின்
எழுச்சி ஊற்று
கவிதையின்
கலங்கரை விளக்கு
காலங்களில்
அணையா விளக்கம்
அகத்தில் கிளர்ச்சி
புகழின் மிளிர்ச்சி
எங்கள்
மகாகவி.

No comments:

Post a Comment