தாயிடம் இருந்து பிள்ளை பிறக்கும் என்று அறிவேன்
ஆனால்
உன் நெற்றியில்லிருந்து வானமும்
உன் கூந்தலில்லிருந்து கார்மேகமும்
உன் புருவங்களில்லிருந்து வானவில்லும்
உன் கண்களில்லிருந்து சூரியச்சந்திரனும்
உன் நாசியில்லிருந்து நாதஸ்ஸுரமும்
உன் புன்சிரிப்பில்லிருந்து முத்துகளும்
உன் கன்னங்கள்ளிருந்து கொவ்வைபழமும்
உன் கழுதில்லிருந்து சங்கும்
உன் மெயில்லிருந்து பொன்னும்
உன் பாததில்லிருந்து மலர்களும்
உன் தாய்மையில்லிருந்து
இவ்வுலகம்
உய்விக்கும் என்று
இன்றுதான் அறிந்தேன்
அன்னையே.
Monday, April 12, 2010
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment