Wednesday, April 14, 2010

நட்பின் முழுமை

பாசம் மாறா பெற்றோர்
கலவி தவறா பள்ளி
அன்பு மாறா மனைவி
தடம் புரளா வழக்கை
இருப்பினும்
நேசம் அறியா மனிதனாய்
இருந்தால்
வாழ்க்கையும் முழுமை
பெறாது.

No comments:

Post a Comment