Saturday, April 17, 2010

வெற்றிகள்

இமைக்கும் பொழுதில்
இலக்கை நிர்ணையம் செய்
கண் அயரும்வரை
முயற்சி செய்
முட்புதர் போல்
பிரச்சனைகளை விலக்கு
உடைந்த கண்ணாடியில்
தெரியும் பிமபம்போல்
தோல்விகளை ஆய்வு செய்
சுவாசம்போல்
எண்ணங்களை சீர் செய்
வெற்றிகள் உன்
தோட்டத்தில் பூக்களாய்
மலரும்.

No comments:

Post a Comment