இமைக்கும் பொழுதில்
இலக்கை நிர்ணையம் செய்
கண் அயரும்வரை
முயற்சி செய்
முட்புதர் போல்
பிரச்சனைகளை விலக்கு
உடைந்த கண்ணாடியில்
தெரியும் பிமபம்போல்
தோல்விகளை ஆய்வு செய்
சுவாசம்போல்
எண்ணங்களை சீர் செய்
வெற்றிகள் உன்
தோட்டத்தில் பூக்களாய்
மலரும்.
Saturday, April 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment