Monday, April 12, 2010

பேசும் சித்திரத்தை
ஊமை விழிகளால்
ரசிபதைபோல்
உன் நேச ஊற்றை
பருகாமல்
வியந்துகொண்டிருந்தேன்
நண்பா.

No comments:

Post a Comment