Wednesday, May 5, 2010

Mohammed Ajmal Amir Kasab

இருநூறு பேரை
கொன்று
முன்னூறுக்கும்
மேற்பட்டோரை
காயப்படுத்தி
கண்ணீரில் குளிக்க
வைத்த
தீவிரவாதி
காசப்க்கு
ஒன்றரை வருடதிரிக்கு
பிறகு மரணம்
எங்கு செல்கிறது
இந்தியா.

No comments:

Post a Comment