Monday, May 17, 2010

நெருப்பில் குளிர்காய்ந்து
வானவில்லை கயிறாக்கி
மணலை சக்கரையாகி
இயல்பை பொய்யாக்கும்
காதலை விட
இயல்பை இயல்பாகவே
ரசிக்கும்
நட்பு.

No comments:

Post a Comment