Thursday, May 6, 2010

நட்பின் அத்தாட்சி

நினைக்கவில்லை
நெஞ்சம்
நெகுழும் என்று
நினைக்கவில்லை
நட்பின் பொருள்
நீயென்று
நினைக்கவில்லை
நான் உன் நேசத்தின்
பிள்ளையென்று.

மிக்க நன்றி
நண்பனே

என் நட்பின்
அத்தாட்சி
நீ.

No comments:

Post a Comment