Saturday, May 22, 2010

MCA Friend Saravanan's Father Demise

மொட்டுக்களாய்
திரிந்த நம்மை
மனம் வீசும்
பூக்களாய்
மாற்றுவது
நம் பெற்றோர்தான்
இன்று நாம்
மகரந்த பூக்களாய்
மாறிவிட்டோம்
நம் முன்னேற்றத்தை
கண்டு மகிழ
தந்தையே
நீ இப்புவியில்
இல்லையே
என எண்ணுகையில்
நெஞ்சம் உடைகிறதே
நிலை சிதறுகிறதே
ஏ கடவுளே
உனக்கு எம்மேல்
என்ன கோபம்
எந்தையை
என் உம்முடன்
எடுத்து
சென்றாய்
பதில் சொல்.

I Love u Dad.

1 comment:

  1. all are superb i will be a regular reader
    amma

    ReplyDelete