மொட்டுக்களாய்
திரிந்த நம்மை
மனம் வீசும்
பூக்களாய்
மாற்றுவது
நம் பெற்றோர்தான்
இன்று நாம்
மகரந்த பூக்களாய்
மாறிவிட்டோம்
நம் முன்னேற்றத்தை
கண்டு மகிழ
தந்தையே
நீ இப்புவியில்
இல்லையே
என எண்ணுகையில்
நெஞ்சம் உடைகிறதே
நிலை சிதறுகிறதே
ஏ கடவுளே
உனக்கு எம்மேல்
என்ன கோபம்
எந்தையை
என் உம்முடன்
எடுத்து
சென்றாய்
பதில் சொல்.
I Love u Dad.
Saturday, May 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)



all are superb i will be a regular reader
ReplyDeleteamma