கண்மயக்கும் காட்சி
விரல் பிடித்து நடக்கும் பிள்ளை
இலைமேல் மழைத்துளிகள்
பாப்கார்ன் வான்மேகங்கள்
பச்சைபாம்புகளாய் மல்லிகைக்கொடி
பனியில் குளித்த ரோஜா
மகிழ்ச்சியோடு பள்ளிசெல்லும் சிரார்கள்
இப்படி பல
கண்வியக்கும் காட்சி
உறவுகளில் இருந்து
உயிர்களாய் மாறும்
நட்பு.
Tuesday, May 4, 2010
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment