Tuesday, May 4, 2010

கண்மயக்கும் காட்சி
விரல் பிடித்து நடக்கும் பிள்ளை
இலைமேல் மழைத்துளிகள்
பாப்கார்ன் வான்மேகங்கள்
பச்சைபாம்புகளாய் மல்லிகைக்கொடி
பனியில் குளித்த ரோஜா
மகிழ்ச்சியோடு பள்ளிசெல்லும் சிரார்கள்
இப்படி பல
கண்வியக்கும் காட்சி
உறவுகளில் இருந்து
உயிர்களாய் மாறும்
நட்பு.

No comments:

Post a Comment