Monday, May 3, 2010

அறவில்லா கல்வி
அன்பில்லா தாய்போல்
இலக்கில்லா பயணம்
இலையில்லா மரம்போல்
உழைபில்லா ஊதியம்
உயிரில்ல உடல்போல்
எழில்லா ஓவியம்
ஏரில்லா நிலம்போல்
ஒழுக்கமில்லா மனிதன்
ஒளிராத விண்மீன்போல்
நட்பில்லா வாழ்கை
நிலையில்லா நாவுபோல்.

No comments:

Post a Comment