Monday, May 3, 2010

நல்நட்பு

கனியமுதாய் நற்சொல்
நான்மறையாய் நற்கூற்று
துயரம்போக்கும் நற்துணை
இன்பம்சேர்க்கும் நற்கூடல்
இவையும் தாண்டி
இடுக்கண்வருங்கால்
உயிர்தந்து உயிர்காக்கும்
நல்நட்பு.

No comments:

Post a Comment