Thursday, May 6, 2010

நேசத்தை காக்க

மண்ணை காக்க ஓர் மரம்
மனிதனை காக்க ஓர் குணம்
உழைப்பை காக்க ஓர் முயற்சி
உண்மையை காக்க ஓர் சொல்
நீரை காக்க ஓர் துளி
நேசத்தை காக்க ஓர் நட்பு
அதுதான்
நீ.

No comments:

Post a Comment